இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
142
அ-2-10 ஒழுக்கமுடைமை 14
‘பெருந்தோள்’ ‘மறப்ப அரும் பணைத்தோள் மாண்ாழில் வேய் வென்ற தோள்’ மெல்லிறைப் பனைத் தோள்’ வேய் மருள் பணைத்தோள்’ வேய்புரை மென்தோள்’ வேய் என விறல் வனப்பு எய்திய தோள்’
(விறல் - பெருமை)
ஆகம் : (மார்பு, நெஞ்சு)
அலர்முலை ஆகம்’
அணிமுலை ஆகம்’
‘பூண்தாழ் ஆகம்’
பொறிகிளர் ஆகம் ‘சுணங்குஅணி ஆகம் (தேமல்) நுண்ணெழில் மாமைச் சுணங்கணி ஆகம்’ மெல்லிய நெஞ்சு’
நுகப்பு : இடை, துடங்கு
முலை :
ஒழுகு நுண் துசுப்பு’ நல்கூர் நுசுப்பு ‘வயல் மலர் ஆம்பல்’ கயல் அமை நுடங்கு இடையணி)
‘கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்’
‘படாஅ முலைமேல் துகில் - -1087 அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலை (தேமல்) அம்மெல் ஆகம் நிறைய விங்கிக்
கொம்மை வரிமுலை .
‘அண்ணாந்து ஏந்திய வனமுலை
இடைமுலை’
எதிர்த்த தித்தி முற்றா முலை (தேமல்)