பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

அ-2-10 ஒழுக்கமுடைமை 14

‘பெருந்தோள்’ ‘மறப்ப அரும் பணைத்தோள் மாண்ாழில் வேய் வென்ற தோள்’ மெல்லிறைப் பனைத் தோள்’ வேய் மருள் பணைத்தோள்’ வேய்புரை மென்தோள்’ வேய் என விறல் வனப்பு எய்திய தோள்’

(விறல் - பெருமை)

ஆகம் : (மார்பு, நெஞ்சு)

அலர்முலை ஆகம்’

அணிமுலை ஆகம்’

‘பூண்தாழ் ஆகம்’

பொறிகிளர் ஆகம் ‘சுணங்குஅணி ஆகம் (தேமல்) நுண்ணெழில் மாமைச் சுணங்கணி ஆகம்’ மெல்லிய நெஞ்சு’

நுகப்பு : இடை, துடங்கு

முலை :

ஒழுகு நுண் துசுப்பு’ நல்கூர் நுசுப்பு ‘வயல் மலர் ஆம்பல்’ கயல் அமை நுடங்கு இடையணி)

‘கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்’

‘படாஅ முலைமேல் துகில் - -1087 அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலை (தேமல்) அம்மெல் ஆகம் நிறைய விங்கிக்

கொம்மை வரிமுலை .

‘அண்ணாந்து ஏந்திய வனமுலை

இடைமுலை’

எதிர்த்த தித்தி முற்றா முலை (தேமல்)