இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
139
உவமேய முதல்வன் (கருத்தா) (குறளெண்) |
உவமானப் பொருள் | உவமான விளக்கம் | உவமானச் சிறப்பு (இறைச்சி)ப் பொருள் |
---|---|---|---|
பெருந்தகையான் செல்வம் (217) நற்குணங்கள் உடையவன். பெருந்தன்மை உடையவன், மேனிலை உணர்வு உள்ளவன். (மனத்தால் சிறந்தவன்) |
மருந்து மரத்தின் பயன். |
|
|
3) இம் மூன்று செய்யுள்களிலும் வந்த 'ஊருணி', 'பழுமரம்', 'மருந்துமரம்' என்னும் மூன்று உவமைகளைப் பற்றியும், பாவாணர் அவர் மரபுரையில் கீழ்வரும் நய விளக்கம் ஒன்றைக் கூறுவர். அக் கருத்தும் இங்கு கவனிக்கத் தக்கது. அது,