208
அ-2-19 ஈகை 23
208
அ-2-19 ஈகை 23
இழத்தலும் துன்பமே ஆம்’ - நீதிவெண்பா46 பெரிதணியர் ஆயினும் பிடிலார் செல்வம்
கருதும் கடப்பாட்ட தன்று’ - - நாலடி:261:3-4 வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து’ - நாலடி:269:3-4
துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் lகலான் வைத்துக் கழியும் மடவோனை - வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்’ - நாலடி:273 ‘கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இழுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்துள் ஏதிலான் துய்க்கப் படும்’ - நாலடி:274 ‘ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல் குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்புக்கு
உறைபதி மற்றைப் பொருள்’ - நாலடி:280 ‘. . . . . . . . இல்லார்க்கொன்று ஈயாது ஒழிந்தகன்ற காலையும் . .
நோயே உரனுடை யார்க்கு’ - திரிகடு:44:3-4
‘வைத்தப் பொருளைத் தான்நுகரான்; வழங்கான் இருந்தும் செத்தானே!
செத்த பின்னர் என்செய்வான்?
தியார் கொள்வர். ஈட்டுதலான்
மெத்தம் வருத்த மேயன்றி
வேறொன் றில்லை யாதலினால்
பொத்தும் வெறுக்கை நன்றியறம்
புசித்து வழங்க லேயாகும்! விநா.அரசி:148 இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல் பரந்து வெளிப்படாது ஆகி •. வருந்துக தில்லஆய் ஒம்பிய நலனே - - அகம்:276:12-15