88
அ-2-17 தீவினையச்சம் -21
8) பிறர்மேல் கொண்டபொறாமையால் :
‘அழுக்காற்றின் அல்லவை செய்வார்' - (164)
9) குறுகிய மனவுணர்வால் :
'அவ்வித்து அழுக்காறுடையான்’ - (167)
10) பிறர்பொருள்மேல் உள்ள ஆசையால் :
'வெஃகி வெறிய செயின்' - (175)
11) ஞாயஉணர்வு இன்மையால் :
'நயனில நட்டார்கண் செய்தல்’ - (192)
12) உள்ளச் செருக்காலும், உடல் திமிராலும் :
‘தீவினை என்னும் செருக்கு’ - (201)
13 வஞ்சனையான மனவுணர்வால் :
‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்’ - (271)
14) பழக்கவுணர்வால் :
‘களவின்கண் கன்றிய காதல்’ - (284)
15) உண்மை உணர்வு இன்மையால் :
'வாய்மை தீமை இலாத சொலல்’ - (291)
16) செல்வச் செருக்கால்:
‘செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை’ - (311)
17) நிலையாமை உணராமையால்:
'நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை’
- (331)
18) தன்னைக் குற்றமில்லாதவனாகக் கருதிக் கொள்வதால்:
‘தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கில்’ - (436)
19) தன்னை அளவுக்குமீறி எண்ணும் தற்பெருமையால்:
‘வியவற்க எஞ்ஞான்றும் தன்னை' - (439)
20) நல்ல குடும்பத்தில் பிறவாததால்:
‘குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவான்’ - (794)
21) ஏற்கனவே உள்ள உட்பகையால் :
‘உட்பகை உள்ளதாம் கேடு’ - (889)
22) பெண் ஆசையால்:
“பெண் சேர்ந்தாம் பேதைமை’ - (910)