பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாயிசம் }}

தற்குக் காரணம். முனிவர்கள் கில உலகில் தவம் செய்கின் ருக்கள் என்ருல், அவன் பீடத்தின் கீழ் இடப்பட்ட கம்பளம் கடுங்கும். அது நடுங்க ஆதனமும் கடுங்கும். அப் போது அவன் அடையும் பீதியை அளவிட்டுக் கூற முடி :ாது. ஆகவே துறந்தவர்களின் பெருமைக்கு இந்திரன் தகுங்க சாட்சி என்று கூறுவதில் தவறில்லை. முனிவர்களே எல்லா வகையிலும் மிக மிகப் பெரியவர்கள். ஏனெனில், அவர்களே செயற்கரிய செயல்களைச் செய்பவர்கள். செயற் கரிய செயல்களைச் செய்யாதவர்கள் சிறியவர்களே. செயற் கரிய செயல்கள் என்று இங்குக் குறிப்பிடப்பட்டவை, மனத்தை, அது சென்ற வழி செல்ல ஒட்டாமல் அடக்கு தலே யாகும். மேலும் இடமம், கியமம், ஆசனம், வளிகிலே, தொகை கிலே, பொறை கிலே, கினேதல், சமாதி முதலான எண் வகை யோக உறுப்புக்களில் ஈடுபடுதல் ஆகும். இயம மாவது பொய், கொலே, காமம், பொருள்மேல் விருப்பம், ஆகியவற்றினைச் செய்யாமை, பெற்றது கொண்டு மகிழ்தல், கற்க வேண்டியதைக் கற்றல், பரிசுத்தம் உடலினே விரதத் கால் வாட்டுதல், பூசனை, ஆசிரியர்க்குத் தட்சனை ஈதல் முதலியன மேற்கொண்டு ஒழுகுதல், கியமம் ஆகும். கிற்றல், இருத்தல், கிடத்தல் கடத்தல், முதலியன செய்தல் ஆசனம் ஆகும். பிரகளுயாமம் செய்தல் வளிநிலை எனப்படும். ஐம்பொறிகளைப் புல வழியே செல்ல ஒட்டாமை தொகை கிலேயாகும் யோகநிலையில் வீற்றிருந்து தொகை கிலேயாகும். மனநிலையினே ஒரு வழி கிறுத்தல் பொறையாகும். கான் பிறன் ஆகா கிைைமயுடையது சமாதியாகும். நீரில் பல கால் மூழ்கலும், கிலத்தில் இருந்தும், கோல் உடுத்தம், சடை காழவிட்டும், எரியோம்பியும், ஊசினேச் சாராது