இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
110 திருக்கோலம்
என்ற உறுதியோடு இருப்பார்கள். அத்தகைய மனநிலையில் இருப்பவர் அபிராமிபட்டர்.
பரம்என்று உனேஅடைந்தேன்தமி யேனும்,என் பத்தருக்குள் தரம்அன்று இவன்என்று தள்ளத்
தகாது; தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில்
வாங்கிய, போதில்அயன் சிரம்ஒன்று செற்றகை யான்இடப்
பாகம் சிறந்தவளே!
இது அபிராமி அந்தாதியில் 88-ஆம் பாடல்: