பக்கம்:திருக்கோலம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருக்கோலம்

என்ற உறுதியோடு இருப்பார்கள். அத்தகைய மனநிலையில் இருப்பவர் அபிராமிபட்டர்.

பரம்என்று உனேஅடைந்தேன்தமி யேனும்,என் பத்தருக்குள் தரம்அன்று இவன்என்று தள்ளத்

தகாது; தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில்

வாங்கிய, போதில்அயன் சிரம்ஒன்று செற்றகை யான்இடப்

பாகம் சிறந்தவளே!

இது அபிராமி அந்தாதியில் 88-ஆம் பாடல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/120&oldid=578059" இலிருந்து மீள்விக்கப்பட்டது