பக்கம்:திருக்கோலம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருக்கோலம்

இந்த நான்கு நிலைகளிலும், பார்வதியாக இருப் பதையே பெரும்பாலோர் அறிவார்களாதலின், கயிலா யருக்கு அன்று இமவான் அளித்த கணங்குழை என்று எழுவாயாக்கினர்.) -

அம்பிகையின் பல்வேறு நிலகக்ளச் சொல்லி அவள் கருணையில்ை இவ்வாறு விளங்குகிருள் என்பதைப் புலப் படுத்திர்ை. -: * - இந்தப் பாடல் அபிராமி அந்தாதியில் 99 ஆவது

செய்யுள், ! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/202&oldid=578141" இலிருந்து மீள்விக்கப்பட்டது