இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கரணம் கழன்ற இன்பம் 68
'பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு
தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுதுகண் டேன், செயல்
மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப்
புவனம்எற்றித் தத்திக் கரைபுரளும்பரமானந்த
சாகரத்தே...?? அம்பிகையின் தியானம் முறுகினல் அந்தக்கரணத்தில் இன்பம் உண்டாகும்; அது பின்னும் முறுகினல் கருவி கரணம் கழன்ற நிலையில் சிவானந்த அனுபவம் உண்டாகும் என்பது இதன் கருத்து.
அபிராமி அந்தாதியில் 82-ஆவது பாடல் இது.