பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

{27) திருலேகக்க காயிஞர்

சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரிலே அந்த்னர் குலத்தில் தோன்றியவர் திருநீலநக்கர். அரு மறைப்பொருளைத் தெளிந்த இவர் நாள்தோறும் சிவர்கம விதிப்படி சிவபூசை செய்து அயவந்தி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரை வழிபாடுசெய்து சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்து வந்தார். ஒரு நாள் அயவந்தியீசர் வழிபாட்டை முடித்து இறைவர் திருமுன் திருவைத்தெழுத்தினைச் செபித்தார். அப் பொழுது சிலந்தியொன்று இறைவர் திருமேனி மீது விழுந் தது. உடனிருந்த மனைவியார் விரைந்து சென்று அதனைப் போக்கி இறைவர் திருமேனியில் வாயினுல் உமிழ்ந்தார். அது கண்ட நீலநக்கர் மனைவியை நோக்கி அநுசிதஞ் செய்தாய், அதனுல் உன்னத் துறந்தேன்’ என்று கூறி இல்லத்திற்குத் திரும்பினர். அஞ்சிய மனைவியார் ஒரு பக்கம் விலகினர். அன்றிரவு நீலநக்கர் உறங்கும்போது அவர் கனவில் இறைவர் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி 'உன் மனேவி ஊதித்துமிந்த இடம் தவிர எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளத்தைப் பார்’ என்று சொல்வி மறைந்தருளினர். விழித்தெழுந்த நீலநக்கர் மனேவியார் இறைவன்பாற் கொண்டிருந்த அன்பின க. ர்ைந்து ஆலயத்திற்குச் சென்று மனைவிய ரை

இல்லத்திற்கு அழைத்துவந்தார்.

திருஞானசம்பந்தர் அடியார் திருக்கூட்டத்துடன் சர்த்தமங்கைக்கு எழுந்தருளியபோது எதிர்கொண் டு வரவேற்று திருவமுது படைத்து உபசரித்தார். பிள்ளே யாருடன் வந்த திருநீலகண்டப் பெரும்பாணரும் அவர் மனேவியார் மதங்கசூளாமணியாரும் தங்குதற்குத் தம் இல்லத்தில் வேள்வி வளர்க்கும் பூசையறையைக் கொடுத் தார். திருஞானசம்பந்தப்பி ள்ளை யார் திருமணத் தினேக் காண மனைவியுடன் சென்று திருமண வேள்விச்