இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
136❖
திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை
"சிவபெருமான் மைந்தனே! திருமால் மருகனே! தேவானை வள்ளி மணாளா!திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருக்கும் கடம்பனே! பெண்ணாசை கொண்டு மயங்காதபடி நின் திருமலர்த்தாள் தந்தாள் என்று விரும்பி வேண்டியதாம்.
திருசெங்கோடு