பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



பழநி

30.தனன தந்தன தநத னாதன் தனன தந்தன தந்த னாதன தனன தந்தன தந்த னாதன - தந்ததான்

கனகம் கும்பம் இரண்ட நேர்மலை

எனநெ ருங்குகு ரும்பை மாமணி கதிர்சி றந்தவ டங்கு லாவிய முந்துசூதம்

கடையில் நின்றுட ரந்து நாடொறும் இளகி விஞ்சிஏ ழுந்த கோமள களப குங்கும கொங்கை யானையை இன்பமாக அனைவ ருங்கொளும் என்று மேல்விலை

இடும டந்தையர் தங்க டோதகம் அதின்ம ருண்டுது வண்ட ஆசையில்

நைந்துபாயல் அவச மங்கொளும் இன்ப சாகர -

மழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி தருப தங்கதி எம்பி ரான் அருள் தந்திடாயோ,

தனன தந்தன தந்த னாவென்

டகுகு டிங்குகு டிங்கு பேரிகை -. தகுதி திந்திகு திந்த தோவென உந்துதாளந் தமர சஞ்சலி சஞ்ச லாவென

முழுவு டுண்டுடு டுண்டு டுவென தருண் கிண்கிணி கிண்கி னாராமு முந்தவோதும்