பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

  • திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை

திருச்செந்தரர்

34.தனன தான்ன தந்தன தந்தன தனன தான்ன தந்தன தந்தன தனன தான்ன தந்தன தந்தன - தனதான்

அளக பாரம் அலைந்துகு லைந்திட

வதன வேர்வுது லங்கிந லங்கிட அவச மோகமவி ளைந்து தளைந்திட அணை.மீதே

அருண் வாய்நகை சிந்திய சம்ப்ரம

அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து அதர பானம் அருந்திம ருங்கிற முலைமேல்வீழ்ந்

துளமும் வேறுபடும் ஒன்றிடும்

மகளிர் தோதக இன்பின்மு யங்குதல் ஒழியு மாறுதெ ளிந்துள தன்பொடு சிவயோகத்து

உருகு ஞானப ரம்பர தந்திர

அறிவி னோர்க்கரு தங்கொள் சிலம்பணி உபய சீதள பங்கய மென்கழல் தருவாயே! இளகி டாவளர் சந்தனம் குங்குமம்

களபம் பூரண கொங்கை நலம்புனை இரதி வேள்பணி தந்தையும் அந்தண

மறையோனும்

இனிது றாது.எதி ரிந்திர னண்டரு

மரக ராசிவ சங்கர சங்கர வெனமி காவரு நஞ்சினை யுண்டவ ரருள்பாலா!