பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

  • திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை

சுப்பிரமணியர் துதி

2. தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன - தனதான்.

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்குஇறை சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபரன் முக்கண்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமூ வர்க்கத் தமரரும் பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் பத்தற்குஇர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்துடன் ரட்சித்து அருளுவது தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்குஒக்கந டிக்கக் கழுகொடு திக்குப்பரி அட்டப் பயிரவர்

என ஒதும்

அடிபேணப்

இரவாகப்

ஒருநாளே

கழுதாட

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத்திரி கடக

கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென

என ஒதக்

முதுகூகை