இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32❖
திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை
'என் பாவங்கள் என்னை உன் கருணைக்குப் புறம்பாக்கினும் சூரரை அழித்தருள் செய்து நிற்கும் முருகப் பெருமானே! நீ எந்த விதத்திலும் ஒரு நாளில் என்னைக் கெடுக்கும் பாவங்களை அழித்து என்னை அருள் செய்து காப்பாய் என்பது என் மனவுறுதியே எனவும் பொருள் பெற நின்றது. :