பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் $1.

、哆

உலகிற்காக இச்சா சக்தியாகிய வள்ளியாரை மணந்த ஆறுமுகன், ஆகையால், என் துயர் போக்கி இன்பருளல் உனக்கொரு பாரமன்று இலேசாம் என்பது உள்ளக்கிடை

1. தனை தந்த தத்தத்த தந்த 56TST 55 555 55 தனன தநத ததததத தநத தனதான் கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை வடிவாகி

கழுவியங்கெ டுத்துச் சுரந்த . முலையருந்து விக்கக் கிடந்து கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி அரைவடங்கள் கட்டிச்ச தங்கை

இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி அரியபெண்க்ள் நட்பைப்பு ணர்ந்து

பிணி உழன்று சுற்றித்தி ரிந்த . தமையுமுன் கிரு பைச்சித்தம் என்று பெறுவேனோ இரவி இந்த்ரன் வெற்றிக்கு ரங்கின் -

அரசர் என்றும் ஒப்பற்ற வந்தி இறைவனெண்கி னக்கர்த்தன் என்றும் நெடுநீலன் "எரியதென்றும் ருத்ர்ச்சிறந்த

அனுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் - எவருமிந்த வர்க்கத்தில் வந்து புனமேவ.