பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

89



சுரர் பயந் தீர்த்து அருள் செய்த பெருமானே அஞ்சாது தேவரையும் வென்று வெற்றிக் கொடி நாட்டிய பத்துத்தலை இராவணன் தலை பத்துந் தந்த ஒரு கணை விட்டுக் கொன்றருளி உலகைக் காத்த பெருமாளின் மருகா! முருகா அன்பு பூண்ட வள்ளி நாயகிக்காக வேடர் அந்தோ என்று அஞ்சி மயங்க வேங்கையான வேலாயுதனே கடைப்பட்ட அடியேனைக் காப்பதுன் கடன் என வேண்டிக்கொள்ளும் இவ் வேண்டுகோளில் பல நுனித்தறியகத்தக்கன உள. முருகனருளால் உன்னிக் கற்பார்க்குத் தோன்றாது போகா.

స్త్రాషా క్రైస్డ్స్తోఢ