பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 ❖

திரும்பி வந்த மான் குட்டி



சித்தப்பா ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தார்.

“அதோ பார். அந்த முருகன் படத்துக்குப் பின்னாலே ஒரு குருவி போன மாதம் கூடு கட்டியிருந்துச்சு. கொஞ்ச நாளிலே, அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிச்சுது. குஞ்சுகளுக்கு அது தினமும் இரை கொண்டு வந்து கொடுக்கும்.

ஒருநாள் நானும் உன் சித்தியும் இந்த ஹாலிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது