இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
235
வற்புறுத்தி வரும் அரசியல்வாதிகளும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் அருட்பிரகாச வள்ளலார் அறிவுறுத்திய சமரச சுத்த சன்மார்க்கநெறியின் மேன்மையினை நாட்டு மக்களுக்கு நன்கு புலப்படுத்தும் கடமையினை மேற்கொள்வராயின் சாதி சமய இன வேற்றுமை கருதாத உலக ஒருமைப்பாட்டுணர்வினை உண்மையாக நிலை நாட்டிய பெருமைக்கு உரியவராவர் என்பது உறுதி.