பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243

பொன்செயல் வகையை உணர்த்தி என்னுளத்தே
பொருந்திய மருந்தை ... ...

(௸ 3969)

சபை எனதுளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி

(அகவல் 1555-56)

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழியொன்றளித்த அருட்பெருஞ்ஜோதி

(டிெ 1559-60)

அன்பையும் விளைவித் தருட்பேரொளியால்
இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும்
ஒருரு வாக்கியா னுன்னியபடியெலாம்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற அறியா
அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ்சோதி

(1569-74)

உலகினில் உயிர்களுக் குறுமிடையூ றெலாம்
விலக நீயடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக என்றனை

(1589-1592)

மகனே பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
பெருந்திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் ... ..

(திருவருட்பா-3847)

உள்ளம் தளிர்த்திடச் சாகாவரங் கொடுத் தென்றும்
தடைபடாச் சித்திகள் எல்லாம் அளித்தனை எனக்கே

(௸ 3848)