பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 h திருவருட் சிந்தனை

இறைவா! பாராட்டில் மயங்காத பண்பாட்டைத் தா!.

இறைவா, ஆயிரம் தடவை எண்ணுகிறேன், நல்லன. பற்றி! ஆனால், ஒரு தடவை யேனுன் வாழ முயலுகின்றேன் இல்லையே! இறைவா, ஏன் இந்தத் தீயூழ்? உனக்கு இரக்க மில்லையா? என்னைத் திருத்தக் கூடத்ா?

பெல்லாத தன்னல நயப்பிலிருந்து விடுதலை பெறாத வரையில் நல்லவனாகவாழ இயல் தா, இறைவா, நானும் இன்னல நயப்பிலிருந்து முற்றாக விடுதலை பெறவே விரும்பு கிறேன்! அதற்காகவே பேசுகிறேன். எழுதுகிறேன். s கூட்டுறவாளனாகத் தொண்டு செய்கிறேன். இறைவா,

என்னசெல்கி pr?

நான் இவ்வளவு பணி செய்தும், பாராட்டில் மயங்கு வதும், பெருமைபடப் பேசப்படுவதைக் கேட்பதிலும் இச்சை இருக்கிறதே! <

இறைவா, இந்த இச்சைகளிலும் எனக்குப் பெரு விருப்பம் இல்லையே! விருப்பத்தில் பெருவிருப்பம் ? --> சிறுவிருப்பம் என்ன?:கூரையில் பெரு நெருப்பு,விழ்ந் தலித்ான் தப்பிடிக்கும் சிறு நெருப்பு விழுந்தில் தீப் பிடிக்காதா? கவனத்தில் கொண்டேன்.

என்னப் பாராட்டுபவர்களின் பக்கம் மறந்தும் சக்த்து இருக்க மாட்டேன். ஆம், இறைவா, எனக்கு வேண்டியவர்கள், உதவி செய்பவர்கள் ட் பாசர்ட்டுபவர் கள் அல்லர். -

- ரிகுந்து உழைப்பவர்களே, உதவி. கெய்பவர்கள், தகையயோரைத் தோழமையாகக்கொள்வேன். கிடைக் காதுபோனால் தன்னந் தனியனாகக் உழைக்கும் உறுதியைத் தா! சோசித்தல் கிகிதம்பு கொடு. ஆற்றுஆக

படுத்து இறைவா, அருள் செய்க: