பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஒரு வேள்வி! இதை இயற்றிட அகுன்க

இறைவா, என்னை இந்த உலகக் கவர்ச்சிகளிலிருந்து காப்பாற்று தூண்டில் வாய்ப் புழுப்போல நான் இருக் கின்றேன். எனக்குச் சில சுவைகளைக் காட்டுகின்ற்னர்,

சில சலுகைகனைக் கூடத் தருகின்றனர். , இவற்றால் என்ன பயன்? இறைவா, நான் வாழ வேண்டும். ‘பிழைக்க’ விரும்பவில்லை. ... . . . . .

வாழ்வாங்கு வாழ வேண்டும். ஆம் இறைவா, தெளிந்த அறிவு, அசைவிலா உறுதி, பழுதிலா உழைப்பு. பழியிலா ஆக்கம், உச்ரவருடன் ஒப்புரவு-இல்ையே என்னை வாழ்விக்கும். இவைகளை அருள் செய்க.

இன்று அறிவில் நிறைய குழப்பம். நன்றும் தீதும் எளிதில் துணிய முடியாத அளவுக்குப் பொய்ம்மை களிடையில் வாய்ம்மை. உழைப்பு, பழுகில உழைப்பு. உழைப்பு ஒரு வேள்வி. இதை - முழுமனத்துடன் இயந்து தல் வேண்டும். - . . . . .”

ஆக்கம், செல்வம் தேவை. நிறையத் தேவை! ஆனால், பிறர் உழைப்பைச் சுரண்டிவரும் செல்வம் வேண்டாம்.

o பழிகளைச் சுமந்துவரும் செல்வம் வேண்டாம். அன்பு, - நான், ஒப்புரவு ஆகிய வண்டிகளில் வரும் செல்வமே, வேண்டும்.

, f- கொண்டும்-கொடுத்தும் வாழ்தல் வேண்டும். இன், அருள் செய்து வாழ்வாங்க வாழ் அருள் செங்க