பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளச்

உணவுக்கு அலையும் நான் உணர்வைத்ேதடஅருள்க!

இறைவா, தொழுது எழும் மக்கள் வினையை நீறாக்கும் வண்ணம் நீறணியும் அம்பலத்தரசே! திருநீறு உன்சின்னம்: உன்னை நினைவூட்டும் அ டை பா எ ம். உன்னை நினைக்கத் தூண்டும் தூண்டுகோல்.

இறைவா, திருநீறு தோற்றுவிக்கும் மங்கல விளைவு

களுக்காக, தி ரு நீ று அணிந்த ரையே போற்றினர். பாராட்டினர். -

இறைவா, நாள்தோறும் தூயவெண்ணிறு அணிந்து உன்னை - உன் திருநாமத்தை நினைந்திடும் இனிய பேற்றினை அருள் செய்க! ** * - -

பூசுந் திருநீற்றினைப் போலவே என் உள்ளமும், தூய்மையாக இருந்திட அருள் செய்க: மனத்தது மாசாக வாழ்தல் நன்றன்று. - -

உடல் தூய்மை எளிதில் அமைந்து விடுகிறது. ஆனால் மனத்துாய்டிைக்குரிய வாய்மை, வாழ்க்கையில் எளிதில் வந்து அம்ைவதில்லை. - -. --- - - - - -

வாய்மையை நல்கும் அன்பு என் நெஞ்சத்தில் வந்து

பொருந்துவதில்லை. தான்.உடல் வசப்படுகின்றேன். உடல் தன்னலமே நாடுகிறது. அதற்குரிய துணையாகிய உயிர்க்கு ஊதியம் தேட அனுமதிப்பதில்லை. -

உணவைத் தேடியலையும். நான், உண்ர்வினைத் தேட அருள் செய்க! ஆங்மையில் வழாது. நிற்த அருள் செய்க!

மன்றுளனே! மனத்தூய்மைய்ை அருள் செங்க மனத். தூய்மை கடத்து வாழ்ந்தி- + செய்க!