பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 19

. * >- * : ” .

விவாதமின்றிக்ாரியத்தில்

ல் கண்ணாகிட அருள்க! இறைவா, பித்தனே, மோனத்தவமிருக்கும் உத்தமன்ே: ஏசினும் ஏத்தினும் ஏற்றருள் செய்யும் அருளாளா என் மன்ம் மெளனத்தை.நா. அருள் செய்யக்கூடாதா?

என் செயலடங்கி, அறிவடங்கி, உணர்வடங்கி உன் திருவடிகளில் ஆற்று அமர்த்து தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எந்தான்?

ஆலமர் கெல்வா, . சொல்லாமல் சொல்லும் நின் காட்சியே..எனக்கு ஆசிரியன். நீ வாய் திறந்து சொல் லாதது ஏன்? வாய் திறந்தால், அது நில்லாது தெர்ட்ரும், விவாதமாதி விடும்.

அறஆன.ழசக்கூடாது என்ற நின் அருள் மொழியின் பொருள் புரிகிறது. இறைவ, நன்றருளிச் செய்தனை.

என் பகைவர் எவ்வழியைத் தேர்ந்தெடுத்தும் எனக்குத் தீமை செய்யலாம். வாழ்த்தியும் தீமை செய்யலாம்.

வாழ்த்துப்பெற்றதன் மூலம் தகுதியடைந்து விட்டோம் என்ற முனைப்பில், முயற்சிகள் முடங்கிவாள வாழ்தலாகிய தீமை நிகழும். நன்மை செய்தல் போலத்தீமை இழைத்தில், அநியாயமாகக்கிண்டல் செய்வது, வின்ாக்கள் தொடுப் பது, விண்ட்கள் கூறின் விவாதமாக்குவது-இவைகள் மூலம் வாழ்க்கையைப் பாழாக்குதல் நல்ல ஆறிவுரை: இனிஇந்ான்.இத்வதில், முன்திற்க மாட்டேன். கத் பேன், கேட்பேன், கிண்டல், கேலிகள் பற்றி: அலட்டிக் கொள்ள மாட்டேன். ஆத்திரப்படவும்.மாட்டேன்: விதண்: டாவாதமான வினாக்களுக்கு விடை சொல்ல மாட்டேன். விவாதங்களில் ஈடுபட மாட்டேன்.

காரியத்திலேயே கண்ணாக இருப்பேன். இறைவா இப்படியே வாழ எனக்கு அருள்செய்க!