பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 to திருவருட் சிந்தனை

காலங்கடிந்தியசஊண்ச்சினைகடமைகளில் அருள்க

இறைவா, நீண்ட இடை வெளிக்குப்பின் உன்னை அழைக்கின்றேன். ஆம், இறைவர், இடையில் உன்னை நினைக்கவில்லை. . * ,

ஆனாலும் மறந்தேனில்லை. நீ தான் காலங்களைக் கடந்தவனாயிற்றே? நீ இதைப் பற்றிக் கவலைப்படு கிறாயா? ... . . . . . . . . . . . -

.. இற்ைவர், நீகாலத்தைப் பற்றிக் கவலைப் படுகிறாய் ஆம், எங்களுக்கக். ஆம் இன்றிவா, கால தேவதை நிற்க மறுக்கிறாள். நானோ ஒத்திப்போடும் சுபாவ முடையவ னக்கின்றேன்.

?pr, ‘நீ எல்லையற்ற கருணையுடையவனாயிற்றே: நீ ஏன் எனக்குத் தாராளமாக.அழ்நாளைத் தரக்கூடாது?

இறைவா, என்ன சொல்கிறாய். - . தருவதில் உனக்கு இல்லைய்ர்? என்ன்’ இறைவா, ஆனால்’ . ---- - - s

காலத்தைத, தள்ளுபவர்கள். கட்ம்ையைக் கடத்துபவர் கள் என்றும் எவ்வளவு நாள், கொடுத்தாலும் செய்ய மாட்டார்கள். W - - * *. -

• $x * *

, . . : . “ . . . - இன்ஆ இப்பெழஆவாழாதவர்கள் நாளை, SUHr மறு நீள் வாழ்வார்களின்ப்தற்கு என்ன உத்தரகீதம்:

எப்போதும் இன்று நாள்ை’ என்பவர்கள் என்றுமே. செய்யார்கள். . ~. o

இறைவா நீ எங்களைக் காலக்கெடு என்னும் கத்தாது. கோவில் நெருக்கி வாழச் செய்வது எங்கள் நன்மைக்கேயாம். ஆம், இறைவ! காலம் கடந்து விடுகிறது. என்ற அறிவார்ந்த உணர்வை எனக்குத் தந்து கடமைகளில் செலுத்துக! வாழ்வித்திடுக! -