பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 திருஅருட் சித்தனை

இறைவா, எனக்கு இயல்பு ஆர்வத்தினை அருள்க!

இறைவா! அண்ணலே! எங்கே என, எனைத்தேடி வந்தருள் செய்யும் தேவே! மண்ணில் புகுந்து மானிடாை ஆட்கொள்ளும் ஐ:னே! நீ ஐந்தொழில் நிகழ்த்து கின்தனை: ஏன்? தின் ஐந்தொழில் நிகழ்த்தும் ஆர்வம் இயல்பானது. அதற்கு உத்து சக்தியாக எதுவும்.இல்லை. பயனர்வமும் இல்லை! அது என் போன்றோரை ஆட் கொண்டருள இயல்பாகத் தோன்றிய ஆர்வம், இரக்கம்!

இறைவா, என் வாழ்க்கையிலும் இயல்பான ஆர்வம் தலைப்படின் நான் உய்வேன் வாழ்வேன். என் னிடம் இயல்iான ஆர்வம் என்று ஒன்றும் இல்லை. ‘பிழைக்க வேண்டுமே என்பதற்காக மனம் இல்லசுடில் உழைக்கின்றேன்.

இழைவா, என்னைத் துரண்டித் துாண்டி இயக்க வேண்டியிருக்கிறது. என் வுழ்க்கை கேவலமானது. வெட்கம்ாக இருக்கிறது. இறைவா, மன்னித்து, அருள் செய்க! இனி, என் வாழ்க்கையில் இயல்பான ஆர்வத்துட னேயே, வாழ்தல் வேண்டும் அன்பு செய்ய வேண்டும்.

இறைவா, இயல்பர்வத்தில் தோன்றும் இப்ல்யூக்கம், அளவற்ற ஆற்றலுட்ையது. என் வாழ்க்கையில் செயற்கை மூச்சு வேண்டாம்! இயல்பார்வம் நிறைந்த நல்வாதிக் கையை அருள் செங்க இயல்பூக்கத்தினை அருளிச் செய்து

செய்க: . . . . . . .

இயல்புச்வம், r - வாழ்க்கையின் முதல். இந்த முதலை இனக்கருளிச் செய்யின் ஒன்றும் எப்பொழுதும் ஆட்டிடுவேன்'இது ஆனந்த்தே வந்வேன் இயல்

மிக்குண்ட்ய்து: இறைவா, ஏனச் இயல்பார்வத்தினை அருள் செய்க! ?