பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகத்திகு குன்றக்குடி அடிகளார் 77

இறைவா, என்னை வலிமையுடயோனக்கிஅருள்க.

இறைவா, தனக்குவமையில்லாத் தலைவனே! போற்றி! போற்றி! நான் நிலையாக முற்றாக எனக்கு விருப் புடையதாகிய தற்சார்பை அடையவில்லையே? இறைவர், என் வலிமை என்னிடத்திலேயே இருக்கிறது. ஆனால் நானோ புறத்திலேயே தேடிக்கொண்டிருக்கிறேன்.

இறைவா, நi ன் வாழ என் வலிமை துணை செய்யும்: - ந:ன் வெளிப்புறத்தில் தேடும் வ:லிமைகள் கடைசிவரையில் துணை நில்லா. இறைவா, நான் தனியனாகவே வலிமை யுடையோனாக வேண்டும். என் அறிவு வளர்ந்து வலிண்ா பெற்று விளங்க வேண்டும். “ .  : .

இறைவா, என் உடல் எஃகினும் வலிமையுடைய தாக விளங்க அருள் செய்க என் மன்ம் நன்னில்ையில் நிலை திரியாது மலையென நிற்கவேண்டும். என் சித்தம் தடுமாறாது தகுதியின் பிாற்பட்டொழுகும். நிலையில் இருத்தல் வேண்டும்.

என் புத்தி பேதலித்தல் கூடாது: என்புத்தி துணிவு டையதாக விளங்கவேண்டும். என் செயற்புலன்-அகங் காரம் எந்த நிலையிலும் செயற்படுதல் வேண்டும். இறைவா, இங்ஙனம்.அருள் செய்க! ... .

நான் என் உடலினை உணவாலும் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் திறனுள்ளதாகப் பேண வேண்டும். நாளும் கற்று, என் அறிவை விரிவாக்கிக் கொள்வேன். என் மனம் என் வசம் இருக்கும். என் புத்திதடுமாறாது. சிந்தனை ஒரு நிலையானது; என் பொறி, புலன்கள் ஒரு ஆணைவழி. நிற்கும்!--இது உறுதி ஐயனே!

என்ன்ை என்காலில் நிற்கச் செய்த கடவுளே! என். வலிமையைக் காத்தருள் செய்க. நான் என் வலிம்ைக்கு உன்னைத் திேடுவதி? கூடாது. ஆயினும் நீ வெளியே உள்ள பொருள் அல்ல. நீயும் என் அகத்திலிருக்கும்.

அழியப் ப்ொருள்: இறைவா, அருள் செய்க