பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 Б. 2- திருவருனேக் கலம்பகம்

ஐ முன்னிலையொருமை விகுதி, வ் எதிர்காலவிடைநிலை. ஆயின் - செயின் என்னும் வாய்பாட் டெதிர்கால வினையெச்சம். G, ԶՔ லாய் - குழலாள் என்பதன் விளி. பாடேன் தீண்டிலேன் - எதிர் மறைத் தன்மைஒருமை வினைமுற்றுக்கள்; பாடு பகுதி, ஏன் தன்மை ஒருமைவிகுகி, எகிர்மறை ஆகா இடைநிலை தொக்கது, தீண்டு பகுகி, என் தன்மை ஒருமை விகுதி ; இல் எதிர் மறையிடைலே. குறம் - குறி சொல்லும் பாட்டு. குறக் கூடை - குறிசொல்பவள் தானிய முதலிய வாங்குதற்கு ஏங்கிய கூடை யென்க. கிருவணிந்த குழலாய் என்க. குறமும் கூடையும்-உம் எச்சவும்மைகள். தநயரையும் - உம் உயர்வுசிறப்பு. பாடேன் தீண்டிலேன் என்பதல்ை, இத்தொழிலுக்கு வாரேன் என்பது குறிப்பு. இதல்ை யான் கூறுவது மெய்ம்மையென்று உறுதி கடறியவாரும். எ - அசைநிலை. இதல்ை குறத்தி நெற்குறி பார்த்துக் கூறுவதேயன்றித் தொடுமிடமுதலியவற்றை யறிந்து குறி சொல்லுவதுமுண்டெனவறிக. வட்டறிதல் என மற் ருென்றுமுண்டென்ப. -

இது, ஒன்று இரண்டு ஐந்து ஆறுசீர்கள் காய்ச்சீரும், மூன்று நான்கு ஏழு எட்சீெர்கள் மாச்சீரும் பெற்றுவந்த எண்

மறம்

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

+ 畢 H - திண்டரிய மடற்பனையின் சருகை வாரிச்

சிற்றிரும்பாற் சுற்றிவாச் செருக்கிக் கூட்டி நீண்டதுவுஞ் சுருண்டதுமா வரைந்து சுற்றி

கிருபமெனக் கொடுத்தெதிரே கிற்குத் துரதா