பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் е55е5P GГ

சொலுமாற்றம், அந்தம் பிறர் تم چی کے 45 G؟r.oم () (م بمم م ، سہ ، ، ، "*

to we'41* off ∎ሕ

என்னுஞ் சைவசமயநெறியானுணர்க. இது, ல்,செய்யுள் போன்ற எண்சீர்க்கழிநெடிலாசிரிய அடி ம், க.துகை அடிதோறும் முதற்சீர் முழுவதும் ஒசை 1. அ, மோனை பாக்களுக்குக் குறித்த சீர்களன்றி இசை 1.'ப'ப்பு, பொருணயம் வலியுறுத்தல் ஆகிய இவை பற்றிப் பிற

டிம் இந்நூலிற் பயின்றுவரும் அழகு நோக்கற்பாலது.

மாலை யிரத்தல்,

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம் இலங்கிய கிங்க ளெழுந்தா லெங்கண்மின் வெங்க கி ரென்பாள் கலங்கின வாயினு மன்னுள் கட்கம லங்குவி யாவோ

தலங்கிய வெங்கதிர் தானே ய் சோனகி ரிப்பெரு மானே

பலங்கலை யென்றுெ அ T டுப்பா யன்றது வெண் மதி யாமே.

துலங்கிய வெம்.கதிர் எய் - விளங்குகின்ற சூரியனை யொத்த, சோனகிரிப் பெருமானே - அருணசலத்திலுள்ள தலைவனே ! வங்கள் மின் - எங்கள் மின்னற் கொடிபோன்ற தலைவி, இலங் iய கிங்கள் எழுந்தால் - விண்ணில் விளங்குகின்ற சந்திரன் தோன்றினல், வெம்.கதிர் என்பாள் - வெம்மையைத் தருகின்ற சூரியன் என்று சொல்லுவாள், கலங்கினள் ஆயினும் - மனக்கலக் கத்தை யுடையவளானலும், அன்ள்ை - அத்தன்மை யுடையவ ளது, கண்கமலம் குவியாவோ - (தண்கதிராகிய சக் கிரனயிருங் தால்) கண்ணுகிய தாமரைமலர் குவிந்து போகாவோ (ஆனல்), அலங்க?ல என்று கொடுப்பாய் - நீ மாலையை யெப்பொழுது கொடுப்பாய், அன்று-அப்பொழுது, அதுவெண்மதி.ஆம்-அத்திங் கள் வெண்ணிறம் பொருந்திய தட்பத்தையுடைய சந்திாகுைம்.

இவ்வாறு கூறித் தோழி தலைவனிடம் மாலை வேண்டின

ளென்க. கள் கமலம் - கள்ளையுடைய தாமரை யெனவும் இரு