பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 89

பார்ப்பார் கோவன செய்யலர்'1

என்றும்,

"பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்’’’ (புறம், 34-3) என்றும் தாங்கிக் தாங்கித் காத்தனர்.

ஆனாலும் ஏளனமாகவும், தா ழ் வா. க வு ம்

பார்ப்பனனைப் பாடியவற்றையும் காண்கின்றோம்.

வேள்வி செய்யாத பார்ப்பான் அக்காலத்தில் இழிந்தோர் செய்யும் தொழிலாகக்கருதப்பட்ட சங்கு அறுக் கும் தொழில் செய்தான்' (அகம் 24-12) என்றும்,

'உப்பு ຄ.ສhaturສ່ தூதனாக ஒலைகொண்டு ஓடினான்.”*

என்றும்,

உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்'

என்றும்,

'கம்மூர்ப் பார்ப்பனக் குறுமகன்'

பரத்தையர் தெருவிற் புகுந்து சாமக்குறும்பு செய்த முதிய முடப்பார்ப்பான்'

1. தாமப்பல்

கண்ணனார் : புறம் : 3-74

2. ஆலந்துார் கிழார் : புறம : 34-3

3. ஆவூர் மூலங்கிழார் அகம் : 24-1 4. பாலைபாடியபெருங்கடுங்கோ: அகம் : 337-7 5. மதுரை வேளாசான் : புறம் : 302-2 6. கபிலர் : ஐங் : 2027. " கலி : 65-8 தி.ப-6