கோவை. இளஞ்சேரன் 89
பார்ப்பார் கோவன செய்யலர்'1
என்றும்,
"பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்’’’ (புறம், 34-3) என்றும் தாங்கிக் தாங்கித் காத்தனர்.
ஆனாலும் ஏளனமாகவும், தா ழ் வா. க வு ம்
பார்ப்பனனைப் பாடியவற்றையும் காண்கின்றோம்.
வேள்வி செய்யாத பார்ப்பான் அக்காலத்தில் இழிந்தோர் செய்யும் தொழிலாகக்கருதப்பட்ட சங்கு அறுக் கும் தொழில் செய்தான்' (அகம் 24-12) என்றும்,
'உப்பு ຄ.ສhaturສ່ தூதனாக ஒலைகொண்டு ஓடினான்.”*
என்றும்,
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்'
என்றும்,
'கம்மூர்ப் பார்ப்பனக் குறுமகன்'
பரத்தையர் தெருவிற் புகுந்து சாமக்குறும்பு செய்த முதிய முடப்பார்ப்பான்'
1. தாமப்பல்
கண்ணனார் : புறம் : 3-74
2. ஆலந்துார் கிழார் : புறம : 34-3
3. ஆவூர் மூலங்கிழார் அகம் : 24-1 4. பாலைபாடியபெருங்கடுங்கோ: அகம் : 337-7 5. மதுரை வேளாசான் : புறம் : 302-2 6. கபிலர் : ஐங் : 2027. " கலி : 65-8 தி.ப-6