பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரையும் குறளையும் பற்றி உள்நாட்டுப் பிரமுகர்கள் திருவள்ளுவர் புகழ்பற்றி இன்று உலகமெங்கும் பேசப் படுகிறது. குறளைப் படித்துத் தமிழ்நாட்டு மக்களும் பயன் பெறுகின்றனர். குறள் ஒரு நீதி நூல். வாழ்வில் மனிதன் தள்ளத்தக்கவை எவை என்பதையும், கொள்ளத்தக்கவை எவை என்பதையும் பிரித்து விளக்குகிறது. பலர் அதைப் படித்து அதன்படி நடக்க முயற்சிக்கின்றனர். வள்ளுவர் வாழ்ந்த காலம் முதலியவைபற்றி ஆராய்ச்சி யும் நடக்கிறது. ஆராய்ச்சி என்பது முடிவான ஒன்றல்ல. ஆராய்ச்சியின் பயயைக் கிடைக்கும் தகவலை வைத்தும் கொண்டு மேலும் ஆராயவேண்டும். வள்ளுவர் உலகிற்கே