பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிவாலயம் 53 (புணர்ச்சி இன்பம் ) 'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள.' (தி. கு. 1101) "பிணிக்கு மருந்து பிறம னணியிழை தன்ைேய்க்குத் தானே மருந்து.' (தி. கு. 11 02) 'அறிதோ றறியாமை கண்டற்ருற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு.' (தி. கு! 11.10) (கள்ளுங் காமமும் ) 'உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது.' (தி. கு. 1 201) 'உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.' (தி. கு. 128 1)