பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 55 'ஊடலில் தோற்றவர் வென்ருர் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.' (தி. கு. 1322) (காதல் மலர்தல்) 'காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிங் நோய். (தி. கு. 1227) (அலர் செய்தல்) "ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிங் நோய்." (தி. கு. 1147) ( காதலர் பிரிவு) 'செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுகின் வல்வரவு வாழ்வார்க் குரை.' (தி. கு. 1151)