பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றிவாலயம் 7 | செத்த மீன்கள் நீரோடும் திசையில் போய்க்கொண் ருக்கும், உயிருள்ள மீன்களோ எதிர்த் திசையில் செல்லும். துபோல தீமையை எதிர்க்கும் தீரர்கள் தீய முறையில் போய்க் காண்டிருக்கும் உலகத் ைத எதிர் த் து ச் செல்வார்கள். |த்தகைய தீரர் படை ஒன்று உருவாகவேண்டும். அவர்கள் : எதிர்ப்பதல்ை உண்டாகும் துன்பத்தைப் பொறுத்துக் காள்ளவேண்டும். தன் உயிரையும் இழக்கத் தயாராயிருக்க வ ண்டும். துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை ' (தி. கு. 669.) 6. பல அரசாங்க அமைச்சர்களும், அரசியல் நிபுணர்களும் ஆலோசனை வழங்கவேண்டும். உலக மக்கள் அனைவரும் இன்புற்றிருக்கத் திட்டம் |குக்கவும், செயல்படுத்தவும்-அரசாங்கத்தை நடத்தி அனுபவ ள்ள அமைச்சர்களும் அரசியல் நிபுணர்களும் ஆலோசனை †: இன்றியமையாதது. - அமைச்சர்கள் தாங்கள் தங்கள் அரசாங்கங்களில் நல்ல ட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் வைகளைச் செவ்வையான முறையில் சரிப்படுத்தி நிறைவேற்றக் கயாண்ட முறைகளையும் அறிவார்கள். ஆகையால், அவர்கள் லோசனை அவசியம் தேவைப்படும். அரசியல் நிபுணர்கள் ஒரு அரசாங்கத்தின் அமைப்பு முறைகளை அறிவார்கள். அகில உலக அரசாங்க அமைப்புக்கும் |அவர்கள் ஆலோசனை வழங்கக்கூடும்.