பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዬ 0 திருவள்ளுவர் அறிவாலய நிதியும் தமிழ்ப் பெருமக்கள் கடமையும் தமிழ் மகளுகிய திருவள்ளுவர் உலகத்திற்கே கன்னெறி வகுத்துக் கொடுத்திருப்பதன் பயனக உலகமே தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் போற்றுகிறது; புகழ்கிறது. அதல்ை திரு வள்ளுவர் அறிவாலய நிதிக்குப் பொருள் வழங்குவதில் தமிழ் மக்களே முன்னணியில் நிற்கவேண்டும். - மேலும் இந்திய யூனியனைச் சேர்ந்த மற்ற ராஜ்யங்களில் நிதி திரட்டுவதற்கும் தமிழ் மக்கள் முன் வரவேண்டும். தமிழ் கிலத்திலேயே இம்மாபெரும் அறி வாலயம் கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்கே அது கிரீடமாக விளங்கும். திருவள்ளுவருக்கு - அவர் அ ளி த் த மா பெரும் கொடைக்குச் சரியான நன்றி செலுத்த இதுவரை மறந்து விட்டோம். இப்பொழுதாகிலும் இ ங் த த் திட்டத்தை நிறை வேற்றுவதின் மூலம் சரியான நன்றி செலுத்தி நம் கடமையை முடித்துக்கொள்வோமாக. அறிவாலய கிதியும் அகில உலக பெருமக்கள் கடமையும் திருவள்ளுவர் த மி ழ் கிலத்துக்குரியவராயிருந்தாலும் அவர் உலக மக்களை முன்னிறுத்தியே வாழ்க்கை விதி அமைத்துக் கொடுத்தவர். ஆகையால், அவர் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். அவருக்கு நன்றி செலுத்தும் முறையில் ஒரு மாபெரும் ஆலயம் கட்டி, அதன் வாயிலாக உலக மக்கள்