பக்கம்:திருவாசகத்தேன்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 17


          வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
             போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
          இனையன் நான் என்றுன்னை அறிவித்து என்னை
              ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
          அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ
              அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்!
          முனைவனே முறையோ நான் ஆன வாறு
              முடிவறியேன் முதல் அந்தம் ஆயி னானே!

(திருச்சதகம்—22)