பக்கம்:திருவாசகத்தேன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 47

இங்ஙனம் பொருள்கொள்ளலாம். ஆனால், திருவாசகம் உலகியல் கடந்த ஆன்ம அனுபவம்; திருவருள் அனுபவம்!

          பால்கினைக் காட்டும் தாயினும் சாலப்
              பரிந்து நீ பாவியே னுடைய
          ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
              உலப்பிலா ஆனந்த மாய
          தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
              செல்வமே சிவபெரு மானே!
          யானுல்னத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
              எங்கெழுந் தருளுவது இனியே!

(திருவாசகம், பிடித்தபத்து-9)