பக்கம்:திருவாசகத்தேன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுக் தருளுவது இனியே!

(பிடித்தபத்து-3)