பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ան திருவாசக ஒளி நெறி (iii) புரத்தை அழித்தது அழிந்தன முப்புரம் உங் பேற 14–3 உளேங்தன முப்புரம் உங் தீபற 14-1 கொன்ருன் காண் புரமூன்றும் கூட்டோடே 12–16 (iv) அழிபட்ட வேகம் தெருளும் மும்மதில் தொடிவரை இடி தர 26-10 * வல்ல வாளரக்கர் புரம் எரித்தானே 28-4 (v) வில் ஏந்தி எரித்தது அடையார் புரம் எரித்த சிலையனே 23-3 கொற்றச் சிலையாம் விலங்கல் எந்தாய் 6-29 செறிவுடை மும்மதில் எய்தவில்லி 9.5 பொருந்திய பொற்சிலை குனித்தாய் 5-1 மேருவே வில்லா மேவலர் புரங்கள் மூன்றெரித்த கையனே 29-7 வலிகின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே 6-10 வளைந்தது வில்லு, விளங்தது பூசல், உளைந்தன முப்புரம் உங்திபற 14-1 வேவத் திரிபுரம் செற்ற வில்லி 43-6 (vi) அம்பு எய்து எரித்தது, எரித்தவகை இயைந்தன முப்புரம் எய்தல் பாடி 9-18 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில், ஒரம்பே முப்புரம் உங்திபற, ஒன்றும் பெருமிகை உந்தீபற 14-2 உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்(டு) எய்ய வல்லானுக்கே உக்திபற £4–4 செறிவுடை மும்மதில் எய்தவில்லி 9-5 மும்மதில் கொடிவரை இடிதரச் சினப் பதத்தொடு செந்தி | அருளும் மெய்ங்நெறி 26-10 (vii) தேர் (அச்சு) தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்த -கென் றுந்தீபிற_ H = 14-3

  • வல்லே - விரைவாக-திருக்குறள் 480

-