1 - (1). ஒப்புமைப் பகுதி
1.2 "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "
"நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினே யாது -ஒருபோதும் இருந்தறியேன்." அப்பர் 4-1-2
1.31 "எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்"
"விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி" - திருப்புகழ் 98*
எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம். - திருப்புகழ் 634*
"பெற்றலுத்தாள் தாயார் பிறந்தலுத்தேன் யானும்"- பட்டினத்தடிகள் பூரணமாலை 26
1.35 "ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே"
"ஆழியனுய் அகன்றே உயர்ந்தானை" சுந்தரர் 7-67-3
1.36 "வெய்யாய் தணியாய்"
"தண்ணியல் வெம்மையினான்' சுந்தரர் 7-98-1
1.44 "நாற்றத்தின் நேரியாய்"
"நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் 26-9
1.60 "நாயிற் கடையாய்க் கிடந்த அடியேன்"
(13-3 பார்க்க)
1.64 "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே"
(8 - 20, 10 -5 பார்க்க)
1.70 "இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே"
இன்பன் காண் துன்பங்களில்லாதான் காண் - அப்பர் 6-48-3
1. 76 "நோக்கரிய நோக்கே"
'மிக நோக்கரியராய' சம்பந்தர் 3.70 3
1.77 "போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே"
(20 - 5 பார்க்க)
1.86-87 "மெய்யானுர் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சராமே"
"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி" திருக்குறள் 356
*திருப்புகழ் எண்கள் வ. த. சு. பிள்ளை அவர்கள் பதிப்பின்படி அடுத்த பக்கம்