6 திருவாசக ஒளி நெறி
3.141 ஒளிக்கும் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின், நாண்மலர்ப் பிணையலில் தாள்தளே யிடுமின்"
ஆண்டவன் தன்னே ஞானத் தளையிட்டு வைப்பனே - அப்பர் 5-91-2
3.156 "ஆற்றேன்...செய்தனன்"
(84-8 பார்க்க)
3.162 “தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்"
சிங்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே' சுந்தரர் 7-4-8 '
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே' சுந்தரர் 7.54.3
(27.4 பார்க்க)
3.163 "சொல்லுவ தறியேன் வாழி"
'சொல்லுவ கறியேன் வாழி' பெரியபுராணம் (இயற்பகை) 32
3.165 "ஆவா செத்தேன்"
"இறந்தே விட்டது இவ்வுடம்பே' கங்தரலங்காரம் 19
3.179-181 (6-33 பார்க்க)
4.34 "ஈர்க் கிடை போகா இளமுலை மாதர்"
'இடையின் போக இளமுலையாளே' -சம்பந்தர் 1-54.2
'ஈர்க்கிடை போகா ஏரிள வனமுலை -பொருநர் 36
'ஈர்க்கிடை புகாமல் அடிபரங்தோங்கும் ஏரிளவன முலை' - நைடதம். சுயம். 77
4.59 "தப்பாமே தாம் பிடித்தது சலியா"
'சிக்கெனப் பிடித்தேன்' 37
'துடைக்கினும் போகேன்' அப்பர் 4-81-8
'யான் உன்னே விடுவேன் அல்லேன்' அப்பர் 6-95.4
4.69 "நானது வொழிந்து நாடவர் பழித்துரை பூனதுவாக"
'காணமகற்றிய கருணை புரிவாயே" திருப்புகழ் 450
4.74 'மற்ருேர் தெய்வம் கனவிலும் நினையாது'
'உள்ளேன் பிற தெய்வம்
உன்னே யல்லா தெங்கள் உத்தமனே'5-2
4.84 'கரமலர் மொட்டித் திருதயம் மலர'
"தின் தொண்டர் முகம் மலர்ந்து, இருகண் நீர்
அரும்பக், கைகள் மொட்டிக்கும்" -திருவிசைப்பா 13.4
4.98 'காவாய் கனகக் குன்றே போற்றி"
'காவாய் கனகத் திரளே போற்றி" -அப்பர் 6-55.9