ஒப்புமைப் பகுதி 9
5 - 6 "அன்பருள்ளங் கரந்து நில்லாக் கள்வனே"
"அடியார்க்குக் கரக்ககில்லாதருள் செய் பெருமான்' -சம்பந்தர் 2-59-8
5 – 11 "ஆடகச் சீர் மணிக்குன்றே"
'மாசற்ற மணிக்குன்றே' 5-24
'கனகக் குன்றே' 4-98
"மாணிக்க மலேயை' திருவிசைப்பா 5-2
5.12 “இறப்பதனுக் கென் கடவேன்"
'நெக்குற அறிவு கலங்கு சாக்காடு நினைதொறும் உள்ளம் பதைக்கின்றேன்'-சோணசைலமாலை 68
'அஞ்சினேன் நமனரவர் தம்மை' -சுந்தரர் 7-60-2
'நமன்தமர் நரகத்திடல் அஞ்சி இடுக்கண் உற்றனன்'-சுந்தரர் 7.60.7
5.14 "பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான்நின்திருக்கோயில் துகேன் மெழுகேன்"
எம்பிரானுடைய கோயில் புக்குப், புலர்வதன்முன்
அலகிட்டு மெழுக்கும் இட்டுப், பூமாலே
புனேங்தேத்திப் புகழ்ந்து பாடி' -அப்பர் 6-81-8
5.15 "யானெனதென் வரவரைக் கூததாட்டுவானுகி நின்ருயை யென்சொல்லி வாழ்த்துவனே"
'என் ஆணாய் என் ஆணாய் என்னி னல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்து கேனே.” - அப்பர் 6.95-7
'என்னென கின்னேயாம் ஏத்துகின்றதே" - கந்தபுராணம் 1-11-86
5.21 "பதைத்துருகுமவர் நிற்க என்னை ஆண்டாய்"
'செம்மனக் கிழவோ ரன்புதா வென்றுன் சேவடி
பார்த்திருங் தலச, எம்மனங் குடிகொண்டு
இருப்பதற் கியானுர் என்னுடை அடிமை தான் யாதே' திருவிசைப்பா 1:4-6
(5-54 பார்க்க)
5.26 "உன்னைத் தந்தனை"
“தந்தது உன்றன்னே' 22-10
"தன்னேயே தந்தானென்று உந்திபற"
மெய்கண்ட திருவுந்தியார் 6