பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பில்

சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமாய்

ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோ தம்முத்தி

நான்ற மலர்ப்பதத்தே நாடு.

(படைத்தல். காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல்.)


அடுத்த பக்கம்