பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 - 9 37 - 9 37 - 10 38 – 1 38 - 4 38 - 4 38 - 5 - 38 - 5 38 - 6 o 38 - 10 ஒப்புமைப் பகுதி 45 'க முற்போது அறியாத என்னுள் குடியாக் கோயில் கொண்ட...... குமுகா' சுங்தரர் 7-26-7 (22-10 பார்க்க) 'பால் நினைந்துட்டும் தாயினும் சாலப் பரிந்து' "பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே" அப்பர் 6-88.6 'புறம் புறந்திரிந்த செல்வமே' புறம் புறமே திரியாதே போது கெஞ்சே' அப்பர் 6-81-10 "புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்து' "'என் நெடுங் கோயில் நெஞ்சு வீற்றிருந்த' T திருவிசைப்பா 16:8 "கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினே' 'கரும்பு தரு கட்டியை' அப்பர் 6-33-1 'எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே' "அத்தேவர் தேவர் அவர் தேவர் என்றிங்கன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே' 10-5 சென்று காம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்' அப்பர் 6.98-5 '*பச்சைத்தாள் அரவாட்டி' 'பசுங்தாள் பாம்பின ற் புரிநூல்' திருவிளையாடல்-ஆலவாயான படலம் (20) 'காலே மிகவுண்டு காலே யிலாத கணபணம்’ கந்தரலங்காரம் 41 ' பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே” அப்பர் 5-25-9 நாய் - தவிசு "வார்கழல் வந்துற்று இறுமாந்திருந்தேன்' "சிறுமான் ஏங்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு o இறுமாந்திருப்பன் கொலோ' அப்பர் 4.9.11 "பஞ்சாய அடிமடவார்' o (51 - 5 பார்க்க) o 'தேனுய் இன் அமுதமுமாய்த் தித் திக்குஞ் சிவபெருமான்' 'தேனுமாம் அமுதாகி கின்ருன்' சம்பந்தர் 2-10-6

  • பச்சை - பசுமை; இன்மை. ੋਂ