பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


11 களில் தவழச் செய்த மாருதி அச்சகத்தினருக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். என்னுள்ளே தோன்ருத் துணையாக நின்று என்னே இயக்கியும், எனக்கு உடல்நலனும் மனவளமும் நல்கியும் வரும் ஏழுமலையான் பொன்னர் திருவடிகளை நினைந்து, 'சேயன் அணியன் என்சிங் தையுள்கின்ற மாயன், மணிவாள் ஒள்வெண் தரளங்கள் வேய்விண் டுதிர்வேங் கடமா மலைமேய ஆயன் அடியல்லது மற்றறி வேனே." என்ற திருமங்கை மன்னனின் வாக்கால் வழுத்தி வணங்கு கின்றேன். త్థ க. சுப்புரெட்டியார் Tவிெ திருமொழி 1, 10 : 8