பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்கள். இனி இதுபற்றி திரு.வி.க என்ன கருத்து தெரிவிக் கிறார்?

‘தமிழ்த் தென்றலும், சீர்திருத்தம் அல்லது இளமை விருந்தும் என்னுடைய எ ழு த் து ப் பேச்சை கொண்ட நூல்கள். எனது எழுத்துப்பேச்சில் பீடும் மிடுக்கும், எழுச்சியும் கிளர்ச்சியும், வீறும் வீரமும் மதர்ந்து-ஏக்க ழுத்தம் பெற்ற நடை சிற்சில இடங்களில் திகழும். அவைகள் அமையும் முறையிலேயே எனது எழுத்தும் ஆக்கப் பட்டன.”

  • திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பு.