கிடைக்கும். ஆனால் இன்னும் ஒன்று உளதே !
அப்படியா ? அது என்ன ? ‘கொலைநிகர்க்கும் வட்டிவகை குலைக்திறுகல் வேண்டும்.’’
அது சரி. இவைகளை எல்லாம் தவிர்த்தால் போதுமா? போதாது, போதாது.
இப்படியே ஏக நிபந்தனைகள் வருகிறதே. அடுத்துளது எத்தகையதோ?
மிகவும் எளிமையானதே. அது ஒன்றும் பிரமாதமான தல்ல. இயற்கை வழி வாழ வேண்டும். செயற்கை சேற்றைத் தவிர்க்க வேண்டும்.
இயற்கை வழி வாழ்தற்கான முறையையும் வழியை யும் சொல்கிறார் திரு.வி.க.
சுருக்கமாக சன்மார்க்கத்தில் உள்ளது. இதன் வெற்றி என்கிறார்.
சன்மார்க்கமாவது எது ?
‘இடமொழியுங் கலையுமென்றும்
இயங்கிடுதல் வேண்டும் இயற்கைவனப் புளங்கவரும்
இனிமையும் வேண்டுவனே. (உரிமை வேட்கை அல்லது காட்டுப் பாடல்.
வேண்டுதல் பாட்டு)
அரியதொரு உண்மையை சிறியதொரு பாட்டில் விளக்கக் கூடிய சிந்தனைத் தெளிவு திரு.வி.கவைப் போல் எல்லோருக்கும் இருக்குமா ?
& 26