பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

128

அவ்வெழுத்து பெரியாருக்குத் துணைபோயிற்று. 1942 ம் ஆண்டு பெரியார் ஜெனரல் ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தார். அவரைக் காணச் சென்றார் திரு. வி. க. அவர் தம் கட்டிலில் அமர்ந்தார்.

திரு. வி. க. வின் கரங்களைப் பற்றினர் பெரியார்; *கோ வென்று கதறிஞர். கண்கள் நீர் உகுத்தன. திரு. வி. க. தம் குட்டையால் பெரியாரின் கண்களைத் துடைத்தார்.

1953 ம் ஆண்டு இறந்தார் திரு. வி. க. அன்று. கடந்த மாபெரும் ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நடாத்தியவர் எவர்? பெரியார்? பெரியார்!