இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
230 அச. ஞானசம்பந்தன்.
தொண்டே புரிந்து வரவேண்டும் என்பதே தம் விருப்பம் என்று கூறினார் இராயப்பேட்டை முனிவர்.
இறுதியாக ஒரு சொல் கூறி முடிக்க விரும்புகிறேன். அவர் எழுதிய நூல்களுள் ஒன்றேனும் இன்று கிடைக்க வில்லை. இந்த அவலநிலை தமிழ் நாட்டில் இல்லாவண்ணம் செய்வது பெரியோர் கடனாகும்.
பேராசிரியர் கல்கியின் நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்துமாறு பணித்த சென்னைப் பல்கலைக் கழகத் தார்க்கும் டாக்டர் மு.வ. அவர்கட்கும் என் நன்றி என்றும் உரியதாகும்.
r