* திாைபுலகில் விந்தன் 109
விக்:
என்னடான்னா யாரோ ஒரு ஒத்த கை மனுஷன் வந்து மகாராணியைத் தூக்கிக்கிட்டு கூட்டத்தோடு கூட்டமாய் மறைஞ்சிட்டான்னு வள்ளி சொன்னா.
யார் அந்த ஒற்றைக் கை மனிதன்?
பொன். அவன்தான் கபாலருத்ர பைரவனாம். ரண
விக்:
பத்ரகாளி கோயிலின் பூசாரியாம். அந்தக் கோயில் எங்கே இருக்குன்னு கண்டு பிடிச்சுட்டா அவனையும், அவன் தூக்கிக் கிட்டு போன மகாராணியையும் கண்டு பிடிச்சிடலாமின்னு சிவனடியார் சொல்றாரு.
இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
பொன்: எப்படிக் கண்டுபிடிக்கிறது? அவரு ஒரு
விக்:
பக்கமும், நான் ஒரு பக்கமுமா மாசக் கணக்கா அலைஞ்சப்புறம் மூணு நாட்களுக்கு முந்தி தான் கொல்லிமலைச் சாரலிலே அவனை நான் ஒரு குள்ளனோடு பார்த்தேன்.
என்ன குள்ளனா? அவன் எப்படியிருந்தான்?
பொன்: வயசு நாற்பதுக்கு மேலே இருக்கும். ஆனா
விக்:
பார்க்கப் பத்து வயசுப் பையன் மாதிரி இருந்தான்... ஏன், நீங்களும் அவனைப் பார்த்திருக்கீங்களா? ஆமாம் பார்த்தேன். நீ சொல்வதைச் சொல்லி . وكاUO)
பொன்: இனிமே சொல்றதுக்கு ஒண்ணுமில்லே
மகாராஜா. கொல்லிமலைச் சாரலிலே