பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆

  • திரையுலகில் விந்தன் 129

தந்தையின் பாசம்

குந்தவியும் வள்ளியும் செண்பகத் தீவுக்குச் செல்லத்

தயாராக இருக்கும்போது, அங்கே நரசிம்ம வர்மர் வருகிறார். குந்தவி தடுமாற்றமடைகிறாள்.

சிந்:

வாருங்கள் அப்பா இத்தனை நாளாய் எங்கே போயிருந்தீர்கள்?

நர அதிருக்கட்டும். நீ உறையூரிலிருந்து எப்போது

குந்:

நர:

குந்:

நர:

குந்:

நர:

4షి ~)

வந்தாய்? எதற்காக இவ்வளவு அவசரமாய் வந்தாய்? அதுவா... அது எனக்கே தெரியவில்லை அப்பா!

சரி, இன்று சாயங்காலம் நான் உறையூருக்குக் கிளம்புகிறேன். நீயும் வருகிறாயா? எதற்காக அப்பா? ரொம்ப முக்கியமான காரியங்களெல்லாம் அங்கே நடந்திருக்கின்றன. அருள்மொழி தேவி அகப்பட்டு விட்டார். அவரைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி சொல்வாயே யாரோ வேஷதாரி சிவனடியார் என்று, அவர்தான்.

இதுவரை அவரை ஒளித்து வைத்திருந்தது கூட அந்தச் சிவனடியார்தானோ என்னவோ?

இன்னும் உனக்குச் சந்தேகம் தீரவில்லையே அம்மா. ராணியைக் கொண்டு போய் அந்தச் சிவனடியார் ஒளித்து வைத்திருக்கவில்லை.

గీ